Friday, December 4, 2009

2012

மார்ச் 2011: தலைப்பு செய்தி: "2012 ஜனவரி 02 இல் இந்தியா உருத்தெரியாமல் சிதறும், அசுர வேகத்தில் வரும் விண்கல், இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளை அளிக்கும் நாசா இதனை உறதி படுத்தியுள்ளது"

டிசெம்பர் 2011: உங்களுக்காக உயிர்த்தியாகம் செய்வோம், அதை பண்ணுவோம், இதை செய்வோம் அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தவங்க எல்லாம் அழகா வெளி நாட்டில
செட்டில் ஆயிட்டாங்க பார்த்தியா, ஆனா இப்ப நாமளும்
போற நாள் தெரிஞ்சவுடன் சாதி, மதம், பகை மறந்து ஒன்னா சேர்ந்து நம்மள்ள ஒருவரை தலைவராக்கி உண்மையான அமைதி பூங்காவா நம்ம நாட்ட மாத்தி வச்சிருக்கோம், இதே மாதிரி எப்பவும் இருந்தா நல்லா இருக்கும்ல,
என்ன பிரயோசனம் இன்னும் ஒரு நாளில் அழியபோறோம். பரவா இல்லை, சந்தோசமா போவோம்.


டிசெம்பர் 2012: தலைப்பு செய்தி : ஜனவரி 02- இல் பேரழிவில் இருந்து தப்பிய இந்தியா வல்லரசு ஆகியது, சொந்த நாட்டிற்கு திரும்ப செல்ல விரும்பிய முன்னாள்களுக்கு சாதாரண
குடிமகனாக வாழ விரும்பினால் மட்டும் வரவும் என ஜன நாயக அமைப்பு அறிவிப்பு

2 comments:

குரு said...

Nice thinking.

Continue....

[Remove word verification]

சைவகொத்துப்பரோட்டா said...

மிக்க நன்றி குரு பின்னூட்டம் இட்டதிற்கு.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)