Monday, November 23, 2009

கவசம்



உன் இதழ்களை மலர் என்று

நினைத்து அமர வந்து வண்டு

முடியாமல் தவித்தது


நான் கொடுத்த முத்தம்

கவசமாய் இருப்பதால்...






மேலே நீங்கள் கண்டது, கவிதை (!!) கதை அல்ல நிஜம், நம்புங்கள்

2 comments:

cheena (சீனா) said...

பதிவுலகின் குழந்தை பொய் சொல்லாது - நம்பத்தான் வேண்டும் - நிஜமே

கவசம் நன்று கவிதை நன்று

நல்வாழ்த்துகள் சை.கொ.புரோட்டா

நட்புடன் சீனா

சைவகொத்துப்பரோட்டா said...

// cheena (சீனா) said...
பதிவுலகின் குழந்தை பொய் சொல்லாது - நம்பத்தான் வேண்டும் - நிஜமே

கவசம் நன்று கவிதை நன்று

நல்வாழ்த்துகள் சை.கொ.புரோட்டா

நட்புடன் சீனா//

ஆமா.......நான் பொய் சொல்ல வில்லை......
இது மெய் :))
நன்றி சீனா அய்யா.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)